கன்றுக்குட்டியின் முதல் மலத்தை கழிக்க சீம்பால் உதவுகிறது.
இயல்பாக அனைத்து வகையான பசுக்களிலும் சீம்பால் என்பது கன்று ஈன்று அதிலிருந்து மூன்று நாட்களுக்கு மட்டுமே வரும் அதன் பிறகு அந்த பாலானது தெளிந்து விடும்.
சில மாடுகளில் சீம்பால் 5 முதல் 10 நாட்கள் வரை வருவதற்கும் வாய்ப்புண்டு இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
கன்று பிறந்தவுடன் அரை மணி நேரத்திற்குள் கன்றுக்குட்டிக்கு சீம்பால் கொடுக்க வேண்டும்
No comments:
Post a Comment