மண்ணில்லா தீவன முறையை மட்டும் நம்பி கால்நடை பண்ணை நடத்த முடியுமா????

மண்ணில்லா தீவனம் பசுந்தீவன உற்பத்தியில் ஒரு புதிய தொழில்நுட்பம் ஆகும்.
நிலமில்லாத பண்ணையாளர்கள் பசுந்தீவன உற்பத்தியை எளிதில் செய்வதற்கான ஒரு தொழில்நுட்பமே மண்ணில்லா தீவனம்.
பல விவசாயிகளுக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால் மண்ணில்லா தீவனம் மட்டுமே கால்நடை வளர்ப்பிற்கு போதுமானதா???
பசும் தீவனத்திற்கு மாற்றாக மண்ணில்லா தீவனம் பயன்படுத்தலாமே தவிர அதையே தீவனமாக பயன்படுத்துவது சரியான வழிமுறை கிடையாது.
பசுந்தீவனம் கிடைக்காத இடங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.
தானியங்கி வசதிகொண்ட மண்ணில்லா தொழில்நுட்ப இயந்திரத்தால் மட்டுமே முளைகட்டும் சதவீதம் அதிகமாக காணப்படும்.
சொந்த முயற்சியில் தானியங்கி அமைப்பு கொண்டு உருவாக்கப்படும் மண் இல்லா தீவன அமைப்பு முறைகள் பெரும்பாலும் 65 முதல் 70 சதவீத உற்பத்தியை கொடுக்கின்றன இது லாபகரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
முளைகட்டும் சதவீதம் 90லிருந்து 95 சதவீதம் இருந்தால் மட்டுமே மண்ணில்லா தீவன உற்பத்தியை லாபகரமாக இருக்கும்

Share:

No comments:

Post a Comment

Spotify

YouTube

Popular Posts

Labels

Archive

Recent Posts