Showing posts with label feeding for newly calved cows. Show all posts
Showing posts with label feeding for newly calved cows. Show all posts

கன்று போட்ட உடனே மாடுகளுக்கு என்னவகை தீவனம் கொடுக்க வேண்டும்????

கன்று போட்ட மாடுகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பது சிறந்ததாகும்.
 அடர் தீவனத்தை பொருத்தமட்டில் கன்று ஈன்ற முதல் இரண்டு நாட்களுக்கு தவிடு மற்றும் புண்ணாக்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.
கன்று ஈன்ற மாடுகளுக்கு தெம்பு ஊட்டும் வகையில் துவரம் பொட்டு வெல்லம் கேழ்வரகு, வேண்டுமென்றால் சிறிதளவு தவிடு இவை அனைத்தையும் கலந்து முதல் 2 நாட்களுக்கு கொடுத்து வரலாம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு இயல்பாக நாம் கொடுக்கும் தீவனத்தை கொடுக்கத் தொடங்கலாம்.
குடிப்பதற்கு அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பசுந்தீவனம் வேண்டிய அளவிற்கு கொடுக்கலாம்.
Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts