Showing posts with label தீவனத்தை கக்குகிறது. Show all posts
Showing posts with label தீவனத்தை கக்குகிறது. Show all posts

பிறந்த கன்று குட்டியின் வாயில் இருந்து எச்சில் வடிவதற்கு காரணம் என்ன???

இயல்பாக மாடுகளுக்கு 4 உணவுப் பைகள் இருக்கும்.
கன்று பிறந்த 21 நாட்களில் இருந்து அதன் உணவுப் பைகள் விரிவடையத் தொடங்கும்.
இதுபோன்ற நேரங்களில் அசைபோடுவதின் முக்கியத்துவம் கன்று குட்டிகளின் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இதனால் சில கன்றுகுட்டி களில் அசை போடும் பொழுது அதிகமாக எச்சில் சுரக்க வாய்ப்புள்ளது.
இது இயல்பான ஒரு நடவடிக்கை தான் இரண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
சில கன்று குட்டிகள் உட்கொண்ட தீவனம் செரிமானம் ஆகாமல் அசை போடும்போது அப்படியே வெளியே தள்ளி விட நேரிடும்.
 கன்று குட்டிகள் வாந்தி எடுத்தது போல் தோன்றும்.
இதுவும் இயல்பானதுதான் உணவுப்பை விரிவடைவதற்குகான அறிகுறியே இது காட்டுகிறது.
 இரண்டு மூன்று நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும்

குறிப்பு: தொடர்ந்து இதுபோல் இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகுவது சிறந்தது
Share:

Spotify

YouTube

Popular Posts

Labels

Recent Posts