திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒவ்வொரு தொழிலுக்கும் கடன் வசதி வழங்குவதற்கு முன் அதற்கான அனுபவம் இருக்கிறதா???? ஏதேனும் பயிற்சியில் பங்கு பெற்றார்களா???? என்பதை அறிந்து கடன் வசதி வழங்கப்படுகிறது.
கடன் வசதி பெற விரும்புவோர் முதலில் அருகிலுள்ள கால்நடை மருத்துவ கல்லூரி, வேளாண் அறிவியல் மையம், சுயவேலைவாய்ப்பு தொழில்முனைவோர் பயிற்சி மையங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் தகவல் மையங்களில் நடைபெறும் கால்நடை வளர்ப்பு சம்பந்தமான பயிற்சியை பெற்று அதன் மூலம் கிடைக்கும் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கடன் வசதி வழங்கப்படுகிறது.
குறிப்பு: கடன் வசதிக்கு பல திட்டங்கள் இருந்தாலும் உங்களுக்கும் வங்கி மேலாளர்க்கும் உள்ள புரிதலை பொறுத்தே கடன் வசதி வழங்கப்படுகிறது