பால் ஒரு சத்துள்ள சுவையான பொருள். கிருமிகள் இதை வெகுவிரைவில் ஆட்கொண்ட பாழாகும்.
இதனை வராமல் தடுப்பதற்கு ஒரு சிறிய வழிமுறையை பின்பற்றினால் போதும்.
பால் கறந்த உடனேயே கறவை மாடுகளுக்கு தீவனம் அளிக்கவேண்டும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் மாடுகளுக்கு வரும் மடிநோய் பிரச்சனையை குறைக்கலாம்.